22 செப்., 2009

இன்றைய சிந்தனைக்கு-77:

ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.

எல்லா உயிரும் ஒன்றே என்று உணர்ந்து வாழ்பவனே வாழ்கிறவன். மற்றவரெல்லாம் செத்தவர்களாகக் கருதப்படுவர்.

கருத்துகள் இல்லை: