23 செப்., 2009

இன்றைய சிந்தனைக்கு-78:

அருவினை என்ப உளவோ கருவியால்
காலம் அறிந்து செயின்.

செய்யும் செயலை முடிப்பதற்கு வேண்டிய கருவிகளுடன், ஏற்ற காலத்தையும் அறிந்து செய்தால், செய்ய முடியாதவை யாதும் உண்டோ?

கருத்துகள் இல்லை: