1 டிச., 2009

இன்றைய சிந்தனைக்கு-85:

மற்றவர்களிடம் கொள்ளும் அன்பாக இருக்கட்டும், உங்கள் தோட்டத்தில் மலரும் பூக்களாகட்டும், வாழ்வில் நீங்கள் அடையும் வெற்றிகளாகட்டும், தகுந்த சூழ்நிலையை உருவாக்கத் தவறிவிட்டால், அவை நிகழ்வதில்லை. ஒரு மலரை உருவாக்குவதைவிட, அதற்கான தகுந்த சூழ்நிலையை உருவாக்குவதற்கே நாம் முனைய வேண்டும். எனவே, தோட்டத்துப் பூக்களானாலும், உங்களுக்குள் மலரும் மாற்றமானாலும், அதற்குத் தேவையான சூழ்நிலையை உருவாக்குவதே உங்கள் நோக்கமாக இருக்க வேண்டும்

- சத்குரு ஜக்கி வாசுதேவ், ஆன்மிக மலர், தினமலர் 22.8.2009.

சத்குருவுக்கு பணிவான வணக்கங்கள், தினமலருக்கு நன்றிகள்.

கருத்துகள் இல்லை: