30 மார்., 2010

யோக சித்தி-15: அருள் விளக்கம்-5:

நானென்னு மாயை நலிய நலியஉனைத்
தான்கொண்டு போற்றும் அருட்டாய்.

நான் என்று இறுமாக்கும் ஆணவமாயை தேயத் தேய, தெய்வத் திருவருள் அன்னை உன்னைக் கைக்கொண்டு காத்துப் பரிபக்குவப் படுத்துவாள்.

கருத்துகள் இல்லை: