30 மார்., 2010

இன்றைய சிந்தனைக்கு-97:

ஒவ்வொரு தனிமனிதனும் ஒவ்வொரு விதத்தில் அபாரமானவன். பிரம்மாண்ட சக்தி கொண்டவன். அவன் வளர்ச்சியைப் பற்றி அவன் உண்மையான அக்கறை கொண்டாலே போதும். அவன் எதிர்பார்க்கும் மாற்றங்கள் சுற்றிலும் நிகழும்.

- சத்குரு ஜக்கி வாசுதேவ்

கருத்துகள் இல்லை: