3 ஏப்., 2010

யோக சித்தி-17 : வழிபாடு-2

அன்பு உண்மையாக அமர்ந்த கடவுட்குன்
அன்பு உண்மையால் வழிபாடாற்று.

இறைவன் எவ்வடிவாக உள்ளான்? அன்பு வடிவாக, உண்மைச் சுடராக, சத்திய ஜோதியாக அனைவர் உள்ளத்தும் அமர்ந்துள்ளான். அவனை எத்தால் வழி படவேண்டும்? உள்ளன்பாலும், மனசாட்சிக்கு விரோதமில்லாத உண்மையான சன்மார்க்க வாழ்வாலுமே வழிபட வேண்டும். இதயத்தை அன்பு மலராக்கி, வாழ்க்கையை உண்மை வழிபாடாக்குக.

கருத்துகள் இல்லை: