31 மார்., 2010

நலக்குறிப்புகள்-43: சிறுகீரை

சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளது சிறுகீரை. தினமும் ஆகாரத்தில் சேர்த்து வந்தால் தாராளமாக நீர் பிரியும். ஆனால் நாட்டு மருந்து சாப்பிட்டு பத்தியம் இருப்பவர்கள் இதை விலக்க வேண்டும். ஏனெனில் இக்கீரை மருந்தின் செயல்பாட்டை முறித்துவிடும்.

கருத்துகள் இல்லை: