26 ஜூன், 2010

யோக சித்தி-34: உலகநிலை-5

மாறித்  திரிந்து  வளர்  மண்ணுலகினிலே
மாறாத  ஒன்றை  மதி. 

இந்த உலகம் ஒவ்வொரு நொடியும் புதிய மாறுபாடடையும்.  ஒன்று மற்றொன்றாகத் திரியும்.  இதில் ஒவ்வொன்றும் அததன் பரிணாமத்திற்கேற்ப  மேன்மேலும் வளர்ச்சி பெறும்.  இவ்வாறான நிலையின்றித் திரியும் உலகில், ஒவ்வொன்றுள்ளும்  மாறாத, நிலைபெயராத, நித்தியமான ஒரு சுத்தான்ம வஸ்து உள்ளது.  அதையே பொருளென மதி.

கருத்துகள் இல்லை: