14 அக்., 2010

தாயுமானவரின் பராபரக்கண்ணி-33:

கடல்அமுதே  தேனேஎன்  கண்ணே  கவலைப்
படமுடியாது  என்னைமுகம்  பார்நீ  பராபரமே.   

கருத்துகள் இல்லை: