20 அக்., 2010

தாயுமானவரின் பராபரக்கண்ணி-36:

எண்ணாத   எண்ணமெலாம்  எண்ணிஎண்ணி  ஏழைநெஞ்சம்
புண்ணாகச்  செய்ததினி  போதும்  பராபரமே.    

கருத்துகள் இல்லை: