20 அக்., 2010

யோக சித்தி-50: அறத்தகுதி -1

போக்கும்  வரவும்  பொழுதும்  அறியோமதனால்
யாக்கை  யோடே  செய்யறம்.

இவ்வுடலிற்   புகுந்த  ஆன்மா  எப்போது  இதை  விட்டுப்  போகும்,  வேறு  எந்த  உடலுடன்  மீண்டு  வரும்  என்று  நாம்  அறியோம்.   இந்த  உடல்  உள்ளபோதே  நல்ல  அறவினைகளைச்  செய்க. 

கருத்துகள் இல்லை: