11 அக்., 2010

யோக சித்தி-44: அறம்-5

இறந்தபின்  எப்படியோ  இக்கண்  உலகிற்
சிறந்த  திருவினையைச்  செய்.

உடல் பிரிந்தபின்,  ஜீவா  யாத்திரை  எப்படியோ,  அது  எங்கே  செல்லுமோ,  அது  ஏக்கதியாமோ,  எவ்வுடளிர் புகுமோ,  நாம்  உறுதியாக  அறியோம்.  இதோ,  கண்ணார்  காணும்  இடமகன்ற  உலகம் உள்ளது.  அதில்  மேலான  திருவினைகளை,  சுபகாரியங்களை,  அறைனைகளை செய்க.   

கருத்துகள் இல்லை: