2 மார்., 2011

நெல்லையப்பன் கவிதைகள்-73: சருகாகும் மலர்கள்


என்னதான் நறுமணத்தை
நாசிக்கு ஆற்றுப்படுத்தினாலும்
காற்றுக்கு யார் உரிமை தந்தது
மலர்களை உதிர்த்துப்போட?

கருத்துகள் இல்லை: