6 செப்., 2011

இன்றைய சிந்தனைக்கு-147:

ஒவ்வொரு நாளும் ஒரு புதுத் தொடக்கம்
ஒவ்வொரு காலையும் புத்துலகாக்கும்
வெவ்விய பழிகள் விழுத்துயரடைந்தோர்க்கு
இவ்விடத் துண்டோர் எழில் ஞாயிற்ரொளி அதுவே,
எனக்கும் உனக்கும் விரும்பிய எவர்க்கும்
ஈடில் பேரின்ப வாயிலின் அழைப்பே!  

- கா.அப்பாத்துரையார்

 (Every day is a fresh beginning
  Every morn is the world made new
  Ye who are weary of sorry and sinning
  A hope for me and a hope for you. - James Allen)  

கருத்துகள் இல்லை: