7 செப்., 2011

எனக்குப் பிடித்த கவிதை-65: முகுந்த் நாகராஜனின் கவிதை

விடாமல் விழும் அருவியை
ஆச்சர்யமாகப் பார்க்கிறாள்
ஒருநாள் விட்டு ஒருநாள்
குழாயில் தண்ணீர் வரும்
நகரத்திலிருந்து வந்த
குடும்பத் தலைவி!


- முகுந்த் நாகராஜன்


கருத்துகள் இல்லை: