29 ஜூலை, 2012

இன்றைய சிந்தனைக்கு-149:

உணவு தூய்மையாக இருந்தால் எண்ணங்களும் தூய்மையாக இருக்கும்.  உணவு தூய்மையாக இல்லாவிடில் எண்ணங்களும்  தூய்மையற்றதாகத்தான் இருக்கும். தவறான உணவை உட்கொண்டுவிட்டுப் பிறகு, தவறான எண்ணங்களை எழவிடாமல் தடுக்கப் போராடுவதில் எந்தப் பலனும் இல்லை - சுவாமி புதானந்தர் 

நன்றி : தினமணி நாளிதழ் (சென்னைப் பதிப்பு, ஜூலை 27, 2012).

கருத்துகள் இல்லை: