16 ஆக., 2012

யோக சித்தி-67: அறிவு-4

யானும்  உலகும்  அறிவுண்மை  இன்பமயம் 
ஏனச்சம்  என்றெண்ணிப்  பார்.

சுத்தான்மா நான்;  விசுவான்மா  உலகம்.  இரண்டும்  உண்மை, அறிவு, இன்ப நிறைவு, சச்சிதானந்த மயம்.   எதுவோ  அதுவாயிருக்கும்  ஒன்றைக்கண்டு அச்சமேன்?  சிங்கத்தை சிங்கம்  அஞ்சுமா?  அச்சம்  ஏன்?  எதை  யார்  அஞ்சுவது?  நினைத்துப்  பார்த்தால்  அச்சத்திற்கு இடமேயில்லை.   

கருத்துகள் இல்லை: