15 ஆக., 2012

எனக்குப் பிடித்த கவிதை-73: கந்தர்வனின், "விடுகதை"

இந்த  தேசத்திலேயே 
மிகவும்  உயர்ந்தவன் 
கிராம  வாசியா 
நகர  வாசியா 
இல்லை  
விலைவாசி 


கருத்துகள் இல்லை: