10 டிச., 2013

ஆன்மீக சிந்தனை-41:

இறைவன் அருள்வடிவாக உள்ளான். அருளை நாடி, அருளைத் தேடி, அருளைப் பாடி, அருளைக் கூடி, அருளால் இறைவனை அறிவதே இன்பம். 

அருளை நேசி. அருளைப் பேசு.  அருள்வழி காட்டும் அறிவு நூலைப் பயில்.  அருள் வழி நில்.  வாழ்வு அருளாடலாம்.  அருளைப் பயில்க.  அருள்வழி வாழ்க.


- யோகி சுத்தானந்த பாரதியார்


கருத்துகள் இல்லை: