11 டிச., 2013

இன்றைய சிந்தனைக்கு-170:

மனத்தை நிறைப்பதிலும் மனத்தை திறப்பதே நல்லது.  உயர்ந்த அருணூல்களையே பயில்க. ப்யின்றதைச் சிந்தித்திடுக.  அதன்படி வாழ்ந்து பயன் பெறுக.  உளந்திறக்கப் பயில்க.  உள்ளமே அறிவின் ஊற்று.  உள்ள நூலைத் தியானத்தால் ஓதுக.  அருட்புலவர் மொழிகளை உன்னியுன்னி உள்ளத்தை மலர்ப்பிக்க வேண்டும்.  மலர்ந்த உள்ளம் அருண்மனமும், அறிவுத்தேனும் அன்பழகுந் தரும்.  உள்ளத்துணர்வே உண்மையை விளக்கும்.


-யோகி சுத்தானந்த பாரதியார்

கருத்துகள் இல்லை: