11 டிச., 2013

ஆன்மீக சிந்தனை-42:

அனைவரும் தெய்வ வடிவம் கொண்டவரே!  அனைவரிடமும் அன்பு செலுத்துதல் வேண்டும்.  மற்றவர் உன்னை விரும்புகிறார்களோ இல்லையோ, அதைப்பற்றிக் கவலைப்படாமல் நீ மட்டும் அனைவரிடமும் அன்பு செலுத்து.  காரணம் என்ன?  அனைவரிடமும் தெய்வம் இருக்கிறது.  இறைவன் இல்லாத இடமே இல்லை.  இறைவன் உறையாத உடலே இல்லை.  இறைவன் இல்லாத பிராணியும் கூடக் கிடையாது. 


ஸ்ரீ சத்ய சாய்பாபா

கருத்துகள் இல்லை: