24 டிச., 2013

ஆன்மீக சிந்தனை-44:

இரண்டு மரக்கட்டைகளைக் கடையும் போது அக்னி உண்டாகிறது.  தயிரைக் கடைய வெண்ணெய் திரள்கிறது. அதைப் போலவே இறைவன் பெயரை இடைவிடாமல் தியானிக்கும் போது, உள்ளிருக்கும் தெய்வீகம் வெளிப்படுகிறது ஸ்ரீ சத்ய சாய் பாபா 

கருத்துகள் இல்லை: