8 ஜன., 2014

இன்றைய சிந்தனைக்கு-174:

மனப்பகையே பகை.  அதை அறப்போரில் வெல்க.  வாய்மையே வச்சிராயுதம்.  அன்பே அம்பு.  பொறுமையே வில்.  ஆத்ம சக்தியே பீரங்கியிலும் பெரிய படைக்கலன். 


-           யோகி சுத்தானந்த பாரதியார்

கருத்துகள் இல்லை: