7 ஆக., 2014

எனக்குப் பிடித்த கவிதை-75:

ஒன்றே யென்னின்  ஒன்றே  யாம்

பலவென்  றுரைக்கின்  பலவே  யாம்

அன்றே  யென்னின்  அன்றே  யாம்

ஆமே  யென்னின்  ஆமே  யாம்

இன்றே  யென்னின்  இன்றே  யாம்


உளதென்  றுரைக்கின்  உளதே  யாம்

நன்றே  நம்பி குடிவாழ்க்கை 

நமக்கிங்  கென்னோ  பிழைப்பம்மா!


·         கம்பர்

கருத்துகள் இல்லை: