24 செப்., 2017

தேவாரம்-12 துன்ப மின்றித் துயரின்றி யென்றுநீர் இன்பம் வேண்டில்...

துன்ப மின்றித் துயரின்றி யென்றுநீர்
இன்பம் வேண்டில் இராப்பகல் ஏத்துமின்
என்பொன் ஈசன் இறைவனென் றுள்குவார்க்
கன்ப னாயிடும் ஆனைக்கா அண்ணலே.   

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த
தேவாரப் பதிகம் - பாடல் 5.31.3

(ஐந்தாம் திருமுறை முதற் பகுதி)

கருத்துகள் இல்லை: