30 டிச., 2018

எனக்குப் பிடித்த கவிதை-84: ஆத்மாநாமின், "வாழ்க்கைக் கிணற்றில்"

வாழ்க்கைக் கிணற்றில் – ஆத்மாநாம் (இருமொழிக் கவிதை)


வாழ்க்கைக் கிணற்றின்
மோக நீரில்
மோதுகின்ற
பக்கெட்டு நான்
பாசக்கயிற்றால்
சுருக்கிட்டு
இழுக்கின்ற
தூதன் யார்

(ஆத்மாநாம்)

oOo

I am a bucket
plopping into
the waters of desire
in the well of life
Who is that messenger
roping me up
Tying the knot
in the noose of death.

(மொழியாக்கம் – நகுல்வசன்)

நன்றி: பதாகை.காம்

கருத்துகள் இல்லை: