30 மே, 2020

சுந்தர ராமசாமி அவர்களது பிறந்த நாள்

நவீனத் தமிழ் இலக்கியத்தின் மிகச் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர். 

நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், கவிஞர் எனப் பன்முக இலக்கிய ஆளுமை பெற்றவர். 

பசுவய்யா என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதியவர். 

நவீனத் தமிழ் இலக்கியத்தில், தமிழ் மொழியினை பல்வேறு தளங்களுக்குக் கொண்டு சென்றார். மார்க்சியக் கண்ணோட்டத்தில் தொடங்கிய இவர் எழுத்துக்கள் (தண்ணீர், பொறுக்கி வர்க்கம்) இறுதியாக பட்டறிவுத் திறனாய்வு சார்ந்த உய்யநிலை நடப்பியல் (Empiricist Critical Realism) நோக்கில் (ஜகதி) கால்கொண்டன எனலாம். இடைபட்ட காலத்தில் புத்தியலின் (Modernism) பலவெளிகளை படைத்தாலும் அவ்வப்போது வியன்புனைவிலும் (இருக்கைகள் போன்றன) திளைத்துள்ளார்.

நன்றி : தமிழ் விக்கிப்பீடியா


கருத்துகள் இல்லை: