15 செப்., 2026

கவிதை நேரம்

கோயிலாவது ஏதடா ? குளங்களாவது ஏதடா?
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே
ஆவதும் அழிவதும் இல்லைஇல்லை இல்லையே.

சிவ வாக்கியர் பாடல் 

கோயிலாவது ஏதடா ? – what is a temple?, குளங்களாவது ஏதடா? – what is a sacred pond?, கும்பிடும் குலாமரே – those who worship, மனத்துளே – within your heart, ஆவதும் அழிவதும் – being born and dying, இல்லை – is not so.


கருத்துகள் இல்லை: