15 அக்., 2008

இன்றைய சிந்தனைக்கு-24:

நமக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் நமக்குள்ளேயே குடிகொண்டிருக்கின்றன. அதனால் எந்த உதவியையும் நீங்கள் பிறரிடத்தில் எதிர்பார்க்கத் தேவையில்லை. - சுவாமி விவேகானந்தர்.
நன்றி: தினமலர், மதுரை, (ஆன்மிகம் அறிவோமா)

கருத்துகள் இல்லை: