27 நவ., 2008

எது கவிதை - கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை

உள்ளத்துள்ளது கவிதை - இன்ப
உருவெடுப்பது கவிதை
தெள்ளத் தெளிந்த தமிழில் - உண்மை
தெரிந்துரைப்பது கவிதை.

கருத்துகள் இல்லை: