1 டிச., 2008

இளங்கோவன் கவிதைகள்-1:

அயர்வுவரும் அப்பொழுதும்
உன் நினைப்பே
ஆபத்தில் துணிவு தரும்
உன் முகந்தான்
உயர்வின்மீன் கூட்டத்தில்
பார்ப்பதெல்லாம்
ஒண்டொடியே உன்கண்கள்
நானென் வாழ்வில்
முயற்சிசெயும் வேலைகளில்
கிடைக்கும் வெற்றி
முத்தமிழே, புத்தொளியே
உன்னாலன்றோ!

கருத்துகள் இல்லை: