27 நவ., 2008

ஒருமுற்றுருவகக் காப்பியம் - யோகி சுத்தானந்த பாரதியார்

இரப்பவர் இல்லை, இல்லை என்பவர் இல்லை, உள்ளம்
கரப்பவர் இல்லை, பேதம் காண்பவர் இல்லை, அன்பைத்
துறப்பவர் இல்லை, வஞ்சர் தொல்லையும் இல்லை, தன்னை
மறப்பவர் இல்லை, உண்மை மறுப்பவர் இல்லைமாதோ.

கருத்துகள் இல்லை: