1 டிச., 2008

இன்றைய சிந்தனைக்கு-31:

தேவையில்லாத விஷயங்களைப் பற்றி அலட்டிக்கொள்வதால் நம் சக்தியைச் சிதற விடுகிறோம். அமைதியுடனும், ஆண்மையுடனும், ஆக்கபூர்வ பணிகளில் கருத்தைச் செலுத்துங்கள். - சுவாமி விவேகானந்தர்

கருத்துகள் இல்லை: