24 ஏப்., 2009

திருமந்திரம்-10: புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை...

புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை
நெறிப்பட உள்ளே நின்மலம் ஆக்கில்
உறுப்புச் சிவக்கும் உரோம் கருக்கும்

புறப்பட்டுப் போகான் புரிசடை யோனே.

1 கருத்து:

nellaiappan சொன்னது…

PLEASE POST POEMS WITH THEIR MEANINGS.
-NELLAI.