7 மே, 2009

இன்றைய சிந்தனைக்கு-44:

சத்தியம் எனும் குறிக்கோளை அடைய அஹிம்சையைக் கடைப்பிடித்தல் அவசியம். எனவே நம் அன்றாட வாழ்வில் அஹிம்சை இடம் பெறவேண்டும். அதனால் மக்களிடையே அஹிம்சையின் முக்கியத்துவத்தை ஆணித்தரமாக வலியுறுத்த வேண்டும். அஹிம்சையால் அறிவின் தெளிவும், அறிவின் தெளிவால் சத்தியமும் கிட்டும் - காந்திஜி

கருத்துகள் இல்லை: