26 ஜூலை, 2009

திருமந்திரம்-12: எட்டி பழுத்தன இருங்கனி வீழ்ந்தன ...

எட்டி பழுத்தன இருங்கனி வீழ்ந்தன
ஒட்டிய நல்லறம் செய்யாதவர் செல்வம்
வட்டிகொண்டு ஈட்டியே மண்ணில் முகந்திடும்
பட்டிப் பதகர் பயன் அறியாரே.


எட்டி மரத்தில் பெரிய பழங்கள் காய்க்கும். ஆனால் அவற்றால் யாருக்கும் பயனில்லை. அதேபோல் வட்டி வாங்கிப் பிறர் பொருளைக் கவர்ந்து, அதைக் கொண்டு வாழும் வஞ்சகர்களாலும் யாருக்கும் பயனில்லை.

கருத்துகள் இல்லை: