12 நவ., 2009

இன்றைய சிந்தனைக்கு-84:

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.

படிக்கப் படிக்க இன்பம் தருவது நல்ல இலக்கியம். அதுபோல், பழகப் பழக இன்பம் தருவது நல்ல நட்பு. (கவிஞர் புவியரசின் தெளிவுரை)

நன்றி: கவிஞர் புவியரசு & டீலக்ஸ் வெளியீடுகள்

கருத்துகள் இல்லை: