25 மார்., 2010

யோக சித்தி-14: அருள் விளக்கம்-4:

பிண்டத்தில் உள்ளான் பிரமாண்டத்திற் கோயில்
கொண்டுலவும் தெய்வமெனக் கொள்.

இறைவன் ஊன் பிண்டமாகிய இவ்வுடலில் உள்ளான். அவனே பிரம்மாண்டமாகிய உலகிலும் கோயில்கொண்டு திருவிளையாடல் புரியும் அருளிறைவன் என்று நம்புக!

கருத்துகள் இல்லை: