31 மார்., 2010

யோக சித்தி-16 : வழிபாடு-1:

நேசம் பதிந்துள்ளே நின்றுருகி, நெஞ்சாரப்
பேசினாற் பேசும் பிரான்.

உள்ளத்தில் அன்புறவு நன்றாக ஊன்றிப் பதிந்து, ஆங்கே நிலைத்து, இடைவிடாமல் மனங் கசிந்துருகி, நெஞ்சாரத் தனது ஆர்வங்களைக் கூறி முறையிட்டால், 'இதோ இருக்கிறேன்! அருளுகிறேன்!' என்று அந்தர்யாமியான இறைவன் பேசுவான்.

கருத்துகள் இல்லை: