1 டிச., 2011

எனக்குப் பிடித்த கவிதை-68: வணக்கம் என்பார் ...

வணக்கம் என்பார்
வணங்க மாட்டார்
நலம் பார்த்தறியார்
நலமென் றெழுதுவார்  
பொதுவான பொய்களில் 
பொலிகிறது வாழ்க்கை. 


- கவிஞர் பாலா 

கருத்துகள் இல்லை: