13 ஜன., 2013

இன்றைய சிந்தனைக்கு-162:



முடியாது என்று நீங்கள் சொல்வதையெல்லாம் யாரோ ஒருவன் எங்கோ செய்து கொண்டிருக்கிறான்.

--       மதுரை கிருஷ்ணாபுரம் காலனியில் ஒரு மருத்துக்கடையில் கண்டவர்: பி.சாந்தா, மதுரை-14.

   - தினமணி கதிர் 2013 ஜனவரி பதின்மூன்றாம் நாள் இதழில்  
     படித்தது.

நன்றி: பி.சாந்தா மற்றும் தினமணி கதிர்

கருத்துகள் இல்லை: